யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
ரேகைகளை பார்த்து எதிர்காலம் சொல்வேன் என்றதும் கையை நீட்டுகிறாய்
ஐயோ எனக்கு உதட்டு ரேகையை தான் வாசிக்கத்தெரியும் என்றதும் ச்சீ என்று கண்ணை மூடிக்கொள்கிறாயே....
No comments:
Post a Comment