Sunday, February 17, 2013

ரேகைகளை பார்த்து
எதிர்காலம் சொல்வேன்
என்றதும்
கையை நீட்டுகிறாய்

ஐயோ
எனக்கு உதட்டு ரேகையை தான்
வாசிக்கத்தெரியு­ம்
என்றதும் ச்சீ என்று
கண்ணை மூடிக்கொள்கிறாயே....


No comments:

Post a Comment