யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
உணர்வு!...
செந்தூர தமிழில் - உன் தேன் குரல் கேட்கும் வாய்ப்பு கிடைக்க பெற்ற போது ஏற்பட்ட உணர்வு தான்....
வில்லை உடைத்து சீதையை கைபிடித்த போது இராமனுக்கும் ஏற்பட்டிருக்குமோ ?
No comments:
Post a Comment