யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
கசக்கும் போது குப்பையாய் பார்க்கிறோம்!!!
காசாக்கும் போது கடவுளாய் பார்க்கிறோம்!!!
நாமும் காகிதம் தான்
குப்பையாவதும் கடவுளாவதும் நம் தரத்தப் பொறுத்துதான்!!!
No comments:
Post a Comment