Wednesday, February 13, 2013


உன் விழிகளுக்கு
விரதம் இருக்கக்
கற்றுக் கொடு

காதலின் நாவில்
தெளித்த
தேனில் இனித்த
தேன் நீ..!!

பாறைகளில்
பன்னீர் ஊறும்
உன் பார்வைகள்
வில்லங்கமானவை

No comments:

Post a Comment