Saturday, February 16, 2013


பத்திரமாய் பார்த்துக் கொள்
என் மனசை
அது உயிர்த்திருக்க வேண்டும்
பல நூற்றாண்டு
அதுவும்
உனக்குள் மட்டும். !

No comments:

Post a Comment