Saturday, February 16, 2013


என் அன்பே நீ தான் என் உலகமே
எவ்வளவு சோகங்கள் வந்தாலும் அன்பே
உன் மார்பில் நான் சாயும்போது எல்லாமே மறந்துபோகும்
நீ உன்னுடன் என்னை அனைக்கும் போது
மனசு ரெக்கை கட்டி பறக்கும்
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அன்பே
நான் உன்னை பிரியாமல் இருக்க வரம் ஒன்று வேண்டும்...........!!!!!!!

No comments:

Post a Comment