என் அன்பே நீ தான் என் உலகமே
எவ்வளவு சோகங்கள் வந்தாலும் அன்பே
உன் மார்பில் நான் சாயும்போது எல்லாமே மறந்துபோகும்
நீ உன்னுடன் என்னை அனைக்கும் போது
மனசு ரெக்கை கட்டி பறக்கும்
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அன்பே
நான் உன்னை பிரியாமல் இருக்க வரம் ஒன்று வேண்டும்...........!!!!!!!
எவ்வளவு சோகங்கள் வந்தாலும் அன்பே
உன் மார்பில் நான் சாயும்போது எல்லாமே மறந்துபோகும்
நீ உன்னுடன் என்னை அனைக்கும் போது
மனசு ரெக்கை கட்டி பறக்கும்
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அன்பே
நான் உன்னை பிரியாமல் இருக்க வரம் ஒன்று வேண்டும்...........!!!!!!!
No comments:
Post a Comment