Wednesday, February 13, 2013


காதல் நம்
வெட்கங்களை
எடுத்து
உடுத்திக்கொண்டது

உன்
கன்னங்களில்
சிவப்பு
வர்ணங்களையும்

என்
எண்ணங்களில்
காய்ச்சல்
தருணங்களையும்
தந்துவிட்டு ...!!

No comments:

Post a Comment