மலரைச் சுமக்க
மறுப்பதில்லை தாய்ச்செடி,
அது பிரிந்துவிடும் எனத் தெரிந்தும்.
பிரியும் பூவையும்
பிரியத்துடன் சுமப்பதில்
அங்கே மலர்கிறது
தாய்மை!
மறுப்பதில்லை தாய்ச்செடி,
அது பிரிந்துவிடும் எனத் தெரிந்தும்.
பிரியும் பூவையும்
பிரியத்துடன் சுமப்பதில்
அங்கே மலர்கிறது
தாய்மை!
No comments:
Post a Comment