அம்மா!!
உன் கருவறையில் நானிருந்து
உதைத்தது--உன்னை
நோகடிக்க அல்ல,,,
எட்டு மாதமாய் சுமக்கும்--உன்
முகம் பார்க்கவே.
பிஞ்சு வயதில் நான் அழுதது,,
பசியினால் அல்ல,,
பால் குடிக்கும் சாட்டில்--உன்
இதயத்தை முத்தமிட..
பள்ளியில் என்னை சேர்க்கும்போது--நான் அழுதது
பயத்தினால் அல்ல,,
உன் பாசத்தை பிரிகிறேனோ,,
என்ற பயத்தினால்.
உனக்கு முன் நான் இறந்தால்,,,
அம்மா--நீ
அழவேண்டாம்--ஏன் என்றால்
மறு ஜென்மாம் நீயே என் பிள்ளை..
உன் கருவறையில் நானிருந்து
உதைத்தது--உன்னை
நோகடிக்க அல்ல,,,
எட்டு மாதமாய் சுமக்கும்--உன்
முகம் பார்க்கவே.
பிஞ்சு வயதில் நான் அழுதது,,
பசியினால் அல்ல,,
பால் குடிக்கும் சாட்டில்--உன்
இதயத்தை முத்தமிட..
பள்ளியில் என்னை சேர்க்கும்போது--நான் அழுதது
பயத்தினால் அல்ல,,
உன் பாசத்தை பிரிகிறேனோ,,
என்ற பயத்தினால்.
உனக்கு முன் நான் இறந்தால்,,,
அம்மா--நீ
அழவேண்டாம்--ஏன் என்றால்
மறு ஜென்மாம் நீயே என் பிள்ளை..
No comments:
Post a Comment