யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
தினம் தூக்கம் கலைந்துஎழுகையில் என் கைஎன்னையும் அறியாமல் என்கைபேசியை தேடுகிறது ஏனென்றால்பேசாத உன்னிடம் இருந்துகுறுஞ்செய்தி ஏதாவது வந்திருக்கா என்று...
No comments:
Post a Comment