Wednesday, February 13, 2013


விழிகள் மூடும்
பொழுதுகளில் -நீ
விளக்காகின்றாய்

தூக்கம் மட்டும்
உனக்கானவை -உன்
தூங்கா உணர்வுகள்
எனக்கானவை

இரவுக்கும்
கனவு காணக்
கற்றுக்கொடு ...!!!

No comments:

Post a Comment