Wednesday, February 13, 2013


முள் வெளியில்
மூச்சு விடும்
பட்டாம்பூச்சி
சிறகு நான் ...!!

நீ வலிகளின்
உச்ச வலி

உயிரெடுக்கும்
உலகு
உனக்குப்
பிரதிகள்
கிடையாது ...!!

No comments:

Post a Comment