தூரத்துக்கான
புயல் மழை
துளியாகின்றது
உன் பிரிவுக்கான
கண்ணீர் துளிகளை
உன் மீதே
தெளிக்கின்றேன்
நனைந்து கொள் ..!!
நீ வாழும் வரை
நான் சாகும் வரை
பொழுதுகள்
தீர்ந்துவிடட்டும்
புயல் மழை
துளியாகின்றது
உன் பிரிவுக்கான
கண்ணீர் துளிகளை
உன் மீதே
தெளிக்கின்றேன்
நனைந்து கொள் ..!!
நீ வாழும் வரை
நான் சாகும் வரை
பொழுதுகள்
தீர்ந்துவிடட்டும்
No comments:
Post a Comment