Wednesday, February 13, 2013


தூரத்துக்கான
புயல் மழை
துளியாகின்றது

உன் பிரிவுக்கான
கண்ணீர் துளிகளை
உன் மீதே
தெளிக்கின்றேன்
நனைந்து கொள் ..!!

நீ வாழும் வரை
நான் சாகும் வரை
பொழுதுகள்
தீர்ந்துவிடட்டும்

No comments:

Post a Comment