Wednesday, February 27, 2013

உன் கண்கள் என்ன கற்பூரத்தால் செய்ததா ,
உன் பார்வை நெருப்பில் என்னை பற்றியெரியவைக்கிறது ,
உடலில் ஒரு வலி வந்தபோதும்
உருகாமல் நின்றேனே ,
உயிரில் ஒரு வலி
ஒரு பூவால் வந்த போது
உருகுலைந்துபோனேனே

காதல் என்னை கொன்றபோதும் கூட என்னை நேசிக்க வைக்கிறது!!!!

No comments:

Post a Comment