உன் கண்கள் என்ன கற்பூரத்தால் செய்ததா ,
உன் பார்வை நெருப்பில் என்னை பற்றியெரியவைக்கிறது ,
உடலில் ஒரு வலி வந்தபோதும்
உருகாமல் நின்றேனே ,
உயிரில் ஒரு வலி
ஒரு பூவால் வந்த போது
உருகுலைந்துபோனேனே
காதல் என்னை கொன்றபோதும் கூட என்னை நேசிக்க வைக்கிறது!!!!
No comments:
Post a Comment