எனது முடிவுக்கு துணை புரிய எந்த விதமான போதையையும்
மயக்க வெறியையும் நான் விரும்பவில்லை .
நான் ஒரு யதார்த்தவாதி.
என்னுள் எழும் உணர்ச்சியை பகுத்தறிவின் துணையால்
அடக்கியாள முயற்ச்சித்துக்கொண்டு வருகிறேன்.
இந்த முடிவை அடைவதில் நான் எப்பொழுதுமே வெற்றி பெற்று வரவில்லை
ஆனால் மனிதனின் கடமை இடையறாது முயற்ச்சிப்பதே…
ஜெயாப ஜெயம் சந்தர்ப்பங்களையும் சுற்று சார்புகளையும் பொருத்தது.
– பகத் சிங்
No comments:
Post a Comment