Wednesday, February 27, 2013

கொஞ்ச கொஞ்சமாய் என்னை ஏனடி கொல்கிறாய்,

உயிரை கொல்வது பாவம் என்று எறும்பிற்க்கும் கருணை பார்க்கும் நீயா

உன்னை நேசிக்கும் என்னை உயிருடன் கொல்கிறாய்!!!!!

No comments:

Post a Comment