யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
கொஞ்ச கொஞ்சமாய் என்னை ஏனடி கொல்கிறாய்,
உயிரை கொல்வது பாவம் என்று எறும்பிற்க்கும் கருணை பார்க்கும் நீயா
உன்னை நேசிக்கும் என்னை உயிருடன் கொல்கிறாய்!!!!!
No comments:
Post a Comment