யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
நீ எனக்குதந்த மொத்த வலிகள் எத்தனை என்று அறிய வேண்டுமா ?
என் கவிதைகளை எண்ணி பார் காதலியே !
உன் அன்பினால் ஒரு கவிதை எழுதினேன்
என்று இதுவரை என் அகராதியில் இல்லை .. ♥
No comments:
Post a Comment