யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
பெண்ணே...
காதல் நீராவியின் கனலை தாக்குப் பிடிக்க
இதயம் ஒன்றும் இரும்புப் பாத்திரம் இல்லை.
இதயத்தில் கருவாகும் காதலை வெளிப்படுத்து....
இல்லாவிட்டால்
காதல் தணலில்வெந்து வெந்துசாவாய்....
No comments:
Post a Comment