யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ...........
யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ..........
அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
Saturday, February 2, 2013
காதல் ஒரு அழகான கவிதை
அதை வாசிக்கும் போது சிலநேரம் அழுகை வரும் சிலநேரம் சிரிப்பு வரும் மகிழ்ச்சியை ஏற்று கொள்ளும் காதலர்கள் ஏனோ சோகம் வரும்போது மட்டும் காதலையே வெறுத்து விடுகிறார்கள்
No comments:
Post a Comment