யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ...........
யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ..........
அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
Saturday, February 2, 2013
நாம்
பேசாத இத்தனை நாட்களிள் ஒரு முறையாவது நீ என்னை நினைத்திருப்பாயோ
தெரியவில்லை ஆனால் நான் உன்னை நினைக்காத ஒரு நொடியும் இத்தனை நாட்களிள்
இல்லை என் வாழ்வில் !!
No comments:
Post a Comment