Sunday, February 10, 2013

காதலி இனிப்பது போல் -பலருக்கு
மனைவி இனிப்பதில்லையே
ஏன் ?

அவள்.........

இனிப்பு , புளிப்பு , துவர்ப்பு
கசப்பு , கரிப்பு , உரைப்பு

கலந்த
அறுஞ்சுவை விருந்து அல்லவா

காரமும், கசப்பும்
கலந்தவள் தானே-மனைவி
காரமும், கசப்பும்
உடம்புக்கு நல்லது தானே ?

அளவுக்கு மிஞ்சினால்
அமிர்தமும் நஞ்சு என்பது
உண்மை தானோ?

அளவுக்கு மிஞ்சிய இனிப்பும்
கசந்து விடுகிறது-அதுப்போல்
அளவுக்கு மிஞ்சிய
காதலும்,காதலியும்
புளித்து விடும்......

No comments:

Post a Comment