யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
#அன்பே உன்னிடம் பேசத் தான் அழைக்கிறேன்,ஆனால் கண்டவள் பேசுகிறாள்.
உங்களிடம் போதுமான பேலன்ஸ் இல்லை,உங்கள் அக்கௌண்டை ரீசார்ஜ் செய்யவும் என்று:-(
No comments:
Post a Comment