யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
மழை பெய்கிறது,நான் நனையவில்லை!
வெயில் எறிக்கிறது,எனக்கு வியர்க்கவிலை!
குளிராய் இருக்கிறது,நான் உறைந்து போகவில்லை!
எனக்கு எதுவுமேதெரியவில்லை!
ஏன் தெரியுமா?
நான் தான் உன்இதயத்துக்குள்ளேயே,குடியிருக்கின்றேனே!!!!!!
No comments:
Post a Comment