யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ...........
யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ..........
அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
Wednesday, December 19, 2012
இவள்!!!
இதற்குத்தானா ஆசை வைத்தாய் இதயம் கேட்குதே,இவளுக்காக துடிக்க வேண்டாம் என்று வெறுக்குதே,மதி கெட்ட என்னிடம் மனம் நொந்துசொன்னதேமரணத்தை போல் இந்த பெண் இவள் என்றதே!!!!
No comments:
Post a Comment