யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ...........
யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ..........
அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
Thursday, December 27, 2012
நண்பர்கள்
நண்பர்கள் எனும் சொல் எழுதுகோல் கொண்டு எழுதவேண்டிய சொற்கள் அல்ல உளி கொண்டு செதுக்க வேண்டிய சொற்கள்.. காகிதத்தில் எழுதி கசக்க வேண்டிய சொற்கள் அல்ல கல்லறை செல்லும் வரை நினைவில் சுமக்க வேண்டிய சொற்கள் .
No comments:
Post a Comment