Friday, December 28, 2012

என்னை தேடியதுண்டோ உன் கண்கள் ?

உன் கல்லூரி விடும் வேளையில்
ஒராயிரம் பெண்களில்
உன்னைத் தேடும் என் கண்களை போல்
என்னை தேடியதுண்டோ உன் கண்கள் ?

No comments:

Post a Comment