யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ...........
யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ..........
அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
Friday, December 28, 2012
என் உதடு முணுமுணுத்த வார்த்தைகள்
ஒவ்வொரு தடவையும் உன்னை பார்க்கும் போது என் உதடு முணுமுணுத்த வார்த்தைகள் உன் செவிகளை சென்றடையாமலே கலைந்து போயின என்ன செய்வது புகைப்படங்களுக்குத்தான் செவிகள் கிடையாதே...
No comments:
Post a Comment