Friday, December 28, 2012

தொலைந்து போனவன்

எப்போதோ தொலைந்து போனவன் நான்
இப்போதும் உன் பாதையில் நடந்து கொண்டிருக்கிறேன்
விழிகளில் நீரை நீ தந்தாலும்....
உன் எண்ணங்கள் மட்டுமே மிச்சமாய் இருக்கிறது எனக்குள்...

No comments:

Post a Comment