Thursday, December 27, 2012

என்னைக்கேட்ட கேள்விகள்...


நிழலே நீதான் - என்
நினைவோ?
விடையே நீதான் - என்
கனவோ?
கனவே நீதான் - என்
வாழ்வோ?
வாழ்வே நீதான் - என்
புதிரோ?
பிழையே நீதான் - என்
உருவோ?
உருவே நீதான் - என்
சுமையோ?
சுமையே நீதான் - என்
சவமோ?
சவமே நீதான் - என்
சுதந்திரமோ?.......

No comments:

Post a Comment