யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
அன்பே நான் உன் மீதுவைத்திருக்கும் காதலை கற்பனை செய்தும் பார்க்க முடிவதில்லைகாரணம்நான் உன் மீது வைத்திருக்கும் காதல் கற்பனைக்கு அப்பாறபட்டது...
No comments:
Post a Comment