யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
காலம் கடந்த பின்னும் காதலிக்கிறேண் வேரெருவரை நிணைக்கதெரியாமல் அல்ல அவளை மறக்க முடியாமல்
No comments:
Post a Comment