Thursday, December 27, 2012

பணம்


பணம் பணம்
பாசத்தை பறித்து
மனதை மடித்து
உரவை உடைத்து
நேசத்தைக் கொன்று
நேர்மையை நொருக்கி
நேர்வழியை கோணலாக்கி
குருடனை போல் அழையவைக்கும்
ஓர் குருட்டு மூலக்கூரு

No comments:

Post a Comment