யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ...........
யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ..........
அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
Thursday, December 27, 2012
பணம்
பணம் பணம் பாசத்தை பறித்து மனதை மடித்து உரவை உடைத்து நேசத்தைக் கொன்று நேர்மையை நொருக்கி நேர்வழியை கோணலாக்கி குருடனை போல் அழையவைக்கும் ஓர் குருட்டு மூலக்கூரு
No comments:
Post a Comment