உன்னையே நினைத்திருந்து
உனக்காக வாழ்ந்திருந்து
நித்தம் காலை கண் விழிக்கையில்
விழிகள் உன்னை தேடிடுமே
தூங்கச்செல்லும் முன்பே
கைகள் உன்னை தழுவிடுமே
உன் வாயோடு என் உதடு வைத்து
மணிக்கணக்கில் சுவைத்திருப்பேன்
இன்று மட்டும் என்ன வந்தது....
எவ்வளவு தேடியும் நீ மட்டும்
கிடைக்கவில்லை..................
-
-
எவன்டா என் பீர் பாட்டில தூக்கி ஒளிச்சுவச்சது?!!
உனக்காக வாழ்ந்திருந்து
நித்தம் காலை கண் விழிக்கையில்
விழிகள் உன்னை தேடிடுமே
தூங்கச்செல்லும் முன்பே
கைகள் உன்னை தழுவிடுமே
உன் வாயோடு என் உதடு வைத்து
மணிக்கணக்கில் சுவைத்திருப்பேன்
இன்று மட்டும் என்ன வந்தது....
எவ்வளவு தேடியும் நீ மட்டும்
கிடைக்கவில்லை..................
-
-
எவன்டா என் பீர் பாட்டில தூக்கி ஒளிச்சுவச்சது?!!
No comments:
Post a Comment