Saturday, December 8, 2012

தமிழ்

கண்களில் அரும்பிடும் காதல் போல்,சாரலில் தொடங்கிடும் மழைப்போல்,பெண்களில் முடங்கிடும் நாணம் போல்,தமிழினில் தொடங்கிடு உரையாடலை,வணங்கி உன்னை வரவேற்ப்பர்,வயதில் உயர்ந்தவர் ஆயினும்.

No comments:

Post a Comment