Tuesday, April 23, 2013

நினைவுகளில் என்னை தேடாதே...உன் மனதில் நான் குடி இருப்பேன்...என்னை பார்க்க ஆசை இருந்தால்உன் இதயத்தில் கை வைத்துப்பார்....நான் துடிப்பேன் உனக்காக........

No comments:

Post a Comment