யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
சோகமான என் வாழ்வைசுகமாக்க வந்தவள் என்றுஉன்னை நினைதேனடிஇன்று தானே அறிந்தேன்நீ சோகங்களை சுகமாய்அள்ளி கொடுப்பவள் என்று ♥
No comments:
Post a Comment