யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
உறங்க நினைத்தேன் முடியவில்லை உன் உயிரின் அழைப்போ என்னை துடிக்கவைக்க என்றோ ஒரு நாள் நான் இருப்பேன் உன்உயிர் துடிப்பாய் உன் இதயத்தில் என் காதல் அன்பே...
No comments:
Post a Comment