Monday, April 22, 2013

உறங்க நினைத்தேன் முடியவில்லை
உன் உயிரின் அழைப்போ
என்னை துடிக்கவைக்க
என்றோ ஒரு நாள்
நான் இருப்பேன்
உன்உயிர் துடிப்பாய்
உன் இதயத்தில்
என் காதல் அன்பே...

No comments:

Post a Comment