Friday, April 19, 2013

அலைகளலெல்லாம் சலிக்கவில்லை
தரையில் புரண்டெழுந்து மீள
கடலில் கலக்க...............

ஆதவனும் அலுக்கவில்லை
ஒவ்வொரு நாளுமுலகை
எட்டிப் பார்க்க......

காற்றும் சோரவில்லை
நம் மூச்சுக்குள் வளி நிரப்ப......

மனிதா..................!
நீ மட்டும் வாடாதே..............

தொலைவிலல்ல விடியல்
தொட்டுவிடும் தூரம்தான்!!

No comments:

Post a Comment