Saturday, April 27, 2013

உன் விழி தந்தமது உண்டுஎன் மன வண்டுஇதயத்தை ஏதேதோ செய்யுதடிவிழி பார்த்து மயங்கிநின்ற இதயத்தைஇயக்கிட அது கொண்டமுயற்சிகள் தோல்வியடிஉனை தவிர ஏதும்வேண்டாமெனநடைபிணமாய் நானிருக்ககாரணமும் அது தானடி......... —

No comments:

Post a Comment