யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ...........
யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ..........
அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
Saturday, April 27, 2013
உன் விழி தந்தமது உண்டுஎன் மன வண்டுஇதயத்தை ஏதேதோ செய்யுதடிவிழி பார்த்து மயங்கிநின்ற இதயத்தைஇயக்கிட அது கொண்டமுயற்சிகள் தோல்வியடிஉனை தவிர ஏதும்வேண்டாமெனநடைபிணமாய் நானிருக்ககாரணமும் அது தானடி......... —
No comments:
Post a Comment