♥♥♥என்னைப் புரியும் நிலையில் எப்போதும்
நீ இருந்ததில்லை
நீ என்னைப் பிரியும் நிலைக்கு இதுவும்
ஓர் காரணம்...!!
என்னை விட்டு விலகி வெகுதூரம்
சென்று விட்டாய் போல உணருகிறேன்...!!
இப்போதேனும்
சொல்லி விட்டுப் போ பெண்ணே...
நீயும் என்னை நேசித்தாயா....???
உன்னிடம் எப்படி சொல்வது என்று தெரியவில்லை...
இப்பொழுதெல்லாம்
உன்னை விட
உன் நினைவுகளைத் தான்
அதிகமாக காதலிக்கிறேன்....!!!!
நான் உணரும் வலியை நீ அறிய மாட்டாய் பெண்ணே..!
♥♥♥
நீ இருந்ததில்லை
நீ என்னைப் பிரியும் நிலைக்கு இதுவும்
ஓர் காரணம்...!!
என்னை விட்டு விலகி வெகுதூரம்
சென்று விட்டாய் போல உணருகிறேன்...!!
இப்போதேனும்
சொல்லி விட்டுப் போ பெண்ணே...
நீயும் என்னை நேசித்தாயா....???
உன்னிடம் எப்படி சொல்வது என்று தெரியவில்லை...
இப்பொழுதெல்லாம்
உன்னை விட
உன் நினைவுகளைத் தான்
அதிகமாக காதலிக்கிறேன்....!!!!
நான் உணரும் வலியை நீ அறிய மாட்டாய் பெண்ணே..!
♥♥♥
No comments:
Post a Comment