Tuesday, April 23, 2013

வழக்கமாய் சென்றமரும்
பழக்கமான குளத்துக் கரையில்
நெடுநேரம் மௌனமாய்
அமர்ந்திருந்த அந்தக் கணத்தில்..
நீருக்கும் எனக்கும் இடையில்
யாருமில்லை என்று
மனதுக்குள் எண்ணிக் கொண்டிருந்த பொழுது..
சட்டென வளைந்து நெளிந்து வந்த
அந்த அழகிய அலைகள்
புத்திக்கு உணர்த்திச் சென்றது..!!
நீருக்கும் எனக்கும் இடையில்
காற்று இருக்கும் உண்மையை…!!
உனக்கும் என்னக்கும் இடையில்
இருக்கும் இந்த நட்பை போலவே...!!
உணர்ந்தேன் நான் இந்த இடைவெளியில் உன் நட்பை ...

No comments:

Post a Comment