யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
கதை பேசிக்கொண்டே ,வா காற்றோடு போவோம், உரையாடல் தீர்ந்தாலும் உன் மௌனங்கள் போதும்!!
No comments:
Post a Comment