Tuesday, April 23, 2013

ஆழிலை அழகேஅனார்.....உன்கண்களின் கருவிழி
ஓட்டத்தை சற்றுநிறுத்து..,
என் வீட்டு மீன்கள்எகிறக் குதிக்குதடிவெளியே....உன் கண்களும் கயல்என நினைத்து...நீர் கொண்டு செல்லும்நின் கார்மேககூந்தலைக் கட்டு...பாவம் என்தோட்டத்துமலர்ச்செடிகளெல்லாம்தானே வீழ்ந்துதற்கொலைசெய்கின்றனஉன் கூந்தலில்ஊர்வலம் வர...கூண்டில் கிளிகுதியாட்டம்போடுகிறதடிஅனார்...அழகிய உன் இதழ்அது உண்ணும்கொவ்வை கனிஎன நினைத்து....வானத்துநட்சத்திரங்களெல்லாம்உன் நெற்றியைபிறைநிலவென்றெண்ணிதாமும் தர்பாருக்குவந்தன பகலிலேயே...!!உன் மூக்கின்முக்கோணங்கள்கண்டுதிரிகோணமிதிதடுமாறுகிறதடிஅனார்அனைத்திற்கும்உச்சமாய் உன் குழிவிழுந்த கன்னம்...,உன் தாய் தினம்உனக்கு திருஷ்டிபொட்டிட்டதின்வடுவோடி...!!அனார்..., உன்னைரசிப்பதாலேயே நான்அழகாகிறேனடி...!அன்பே.

No comments:

Post a Comment