Tuesday, April 23, 2013

நான் உன்னை விட்டு
பிரிந்து போனாலும் ..
என் கண்ணீர் தடயங்கள்
காட்டி கொடுக்கும்
நான் சென்ற இடத்தை
உனக்குள்ளும் காதல் வந்தால்
அதை பின் தொடர்து வா...!!!
காத்திருப்பேன் ..

No comments:

Post a Comment