என் நிலையறியா உன்னிடம்
என் மனம்புரியாப் பெண்ணிடம்
இனியும் காதல்வேண்டி நிற்பது,
பொருளற்ற கவிதையொன்றை
புலமையற்ற கவிதையொன்றை
போட்டிக்கு அனுப்புதல் போலாகும்..!
என் மனம்புரியாப் பெண்ணிடம்
இனியும் காதல்வேண்டி நிற்பது,
பொருளற்ற கவிதையொன்றை
புலமையற்ற கவிதையொன்றை
போட்டிக்கு அனுப்புதல் போலாகும்..!
No comments:
Post a Comment