Monday, April 8, 2013

என் நிலையறியா உன்னிடம்
என் மனம்புரியாப் பெண்ணிடம்
இனியும் காதல்வேண்டி நிற்பது,
பொருளற்ற கவிதையொன்றை
புலமையற்ற கவிதையொன்றை
போட்டிக்கு அனுப்புதல் போலாகும்..!

No comments:

Post a Comment