கட்டவிழ்ந்த புயலை காதலென செய்தாலும்
தொட்டுவிட உதிருமென தென்றலாகி விடும்
மற்றுமென்ன மனமே... நீ மௌனத்தில் இருந்தாலும்
பற்றும் ஒரு தீயே
அந்த பாசைக்கும் பொருள் அறிவேன்
முற்றுமென் கவியே ஒரு முத்தமின்றி போனாலும்
முற்றுமென் வாழ்வும் சத்தமின்றி முந்தானைக்குள்...!!
No comments:
Post a Comment