Friday, April 19, 2013

என் தனிமையின் சுமைகளில்
உன் நினைவுகளே கனங்களாய்...
வறண்டு கிடக்கும் பூமிக்கு
மழைபோல் எனக்கு எப்போதும் நீ...

No comments:

Post a Comment