யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
என் அழகிய தேவதையேஎன் காதலை அனாதைஆக்கி விடாதே! அந்த ஜீவனுக்குசொந்தம் என்று சொல்லிக்கொள்ளயாரும் இல்லை உன்னைத்தவிர.
No comments:
Post a Comment