Sunday, April 28, 2013

என்னவள் ஏமாற்றிய கதைஎப்படி சொல்வது ..

என்னவென்று சொல்வது ...காதலித்த கதையை சொல்வதாகாதலித்து ஏமாற்றியதைசொல்வதா இல்லை....காதலித்துவிட்டு­காதலிக்கவில்லைநான் நண்பனாகநினைத்துதான்பழகினேன் என்று சாட்சியம்பகிர்ந்த கதையைசொல்வதா ...நீ தந்த காயங்களைஏற்றுக்கொள்கிறே­ன்அது நான் வாங்கிவந்த வரம்ஆனால் காதலிக்கவில்லைஎன்றாயே அதைதானடிஏற்றுகொள்ள முடியவில்லை ..இதுவரை என் ஆறுதல்காதலுடன்நீ தந்த காயங்கள்தானடி ...அவை அனைத்தும்பொய் என்கிறாய் நீஆனால் எனக்குள்வலிக்கின்றதடி ..!

No comments:

Post a Comment