யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
நாளை கோடி கிடைத்தாலும்,நீ தலை கோதும் சுகம் வருமா?- ஏழையாய் உணர்கிறேன்.
அரிவாள் கையில் இருந்தும், அது என் காதலுக்கு உதவிடாது,- கோழையாய் உணர்கிறேன்.
அன்பு செலுத்த ஆயிரம் பேர் இருந்தும், அவள் மட்டும் இங்கு இல்லை- தனிமையாய் உணர்கிறேன். —
No comments:
Post a Comment